திண்டிவனத்தை அடுத்த நொளம்பூர் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பாலாஜி என்ற 32 வயது இளைஞர், திடீரென மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்....
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கந்து வட்டி பணம் கேட்டு மகள்கள் முன்பாக தகாத வார்த்தைகளால் திட்டியதால், கணவன் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்ததில் கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கத...
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் புளியமரத்தில் மோதி உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பனை காப்பாற்ற இயலாத விரக்தியில் மின...
தேனி மாவட்டம் போடி அருகே சாலை வசதி இல்லாததால்,நெஞ்சுவலியால் துடித்த முதியவர் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்தார்.
வீராச்சாமி எனும் 58 வயது முதியவர் நெஞ்சுவலியால் துடித்த நிலையில் அவருட...
சென்னையை அடுத்த செங்குன்றம் அலமாதி அருகே சாலை நடுவே உள்ள டிவைடரில் கார் மோதி, தாயும் 4 வயது பெண் குழந்தையும் உயிரிழந்தனர். ஏற்கனவே சாலை விபத்தில் தங்களது 23 வயது மகனை பலி கொடுத்து, 45 வயதுக்கு மேல்...
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் மனோஜ் என்பவரின் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் 3 வயது சிறுவன் விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ம...
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள், ரயில் பாதைகளில் சேதமடைந்து போக்குவரத்து ...